திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும் மாயையும்
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு
எய்யும் படியாய் எவற்றும் ஆய் அன்று ஆகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.

பொருள்

குரலிசை
காணொளி