பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அருள் பெற்ற காரணம் என் கொல் அமரில் இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருள் உற்ற சேவடி போற்றுவர் தாமே.