திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருள் பெற்ற காரணம் என் கொல் அமரில்
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி
மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருள் உற்ற சேவடி போற்றுவர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி