பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எய்திய காலத்து இரு பொழுதும் சிவன் மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும் பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி ஆகி நின்றானே.