திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனம் அது தானே நினைய வல்லார்க்குக்
இனம் எனக் கூறும் இரும் காயம் ஏவல்
தனிவு இனி நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயல் ஆகும் போது அப் புவிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி