பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வம்பு பழுத்த மலர்ப் பழம் ஒன்று உண்டு தம்பால் பறவை புகுந்து உணத்தான் ஒட்டாது அம்பு கொண்டு எய்திட்ட கலத் துரத்திடில் செம் பொன் சிவகதி சென்று எய்தலாமே.