பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னைப் பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை உய் கலந்து ஊழித் தலைவனும் ஆய் நிற்கும் மெய் கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.