திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னைப்
பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய் கலந்து ஊழித் தலைவனும் ஆய் நிற்கும்
மெய் கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி