பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மயக்கிய ஐம் புலப் பாசம் அறுத்துத் துயக்கு அறுத்தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான் உயப்போ என மனம் ஒன்று வித்தானே.