பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரன் நெறி மேல் உண்டு திண் எனப் பொய் ஒன்றும் இன்றிப் புறம் பொலிவார் நடு ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே.