பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பழியொன்றும் பாராதே பாயிடுக்கி வாளா கழியுஞ் சமண்கையர் தம்மை - யழியத் துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம் நிரந்தரம்போய் நெஞ்சே! நினை.