பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்லமணர் பற்செறி யாவண்ணங் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில் கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடுங் கனங்குழையை இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி!யிரும்புனமே.