பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப் பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்.