திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
மாடு எலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்நாள்
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.

பொருள்

குரலிசை
காணொளி