பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித் திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக் கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் தண் டலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்.