பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடுப்பது சிவன்பால் அன்பர்க்கு ஆம் பணி செய்தல் என்றே கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்துக் கங்கை மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார்.