பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை நன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும். பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப் பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார்.