பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி, என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல் முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் இன்னதாம் என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச் சொன்னார்.