பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேல்கொண்டு் பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும் பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்.