திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதன் ஆம் தத்தன்தானும் தலையினால் வணங்கித் தாங்கி,
‘யாது நான் செய்கேன்’ என்ன, ‘எம்பிரான் அடியார் போக
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி