பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே ‘உடையவர் தாமே வந்தார்; உள் எழுந்து அருளும்’ என்னத் தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன் ‘இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன்’ என்றான்.