திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
‘உடையவர் தாமே வந்தார்; உள் எழுந்து அருளும்’ என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
‘இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன்’ என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி