திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்று அடி வணங்கி நின்று ‘செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன்’ என்று கூற,
‘இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார்’ என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி