பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்கச் செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து, கை வடி நெடுவாள் ஏந்தி ஆள் உறாக் கானம் சேர, வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்.