திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டு அலர் மாலையானை எழுப்பிட, உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் எனக் குவித்த செங் கை
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று.

பொருள்

குரலிசை
காணொளி