பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத் திறம் அறிந்தார் எல்லாம் ‘அரசனைத் தீங்கு செய்த பொய்த் தவன் தன்னைக் கொல்வோம்’ எனப் புடை சூழ்ந்த போது, தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான், ‘இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை’ என்றான்.