பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி, மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்.