பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும் பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே.