திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று,
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

பொருள்

குரலிசை
காணொளி