பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால் ஏணிப்படி நெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடி மேல் மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி, ஆணிக் கனகமும் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.