பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேல் அறிந்து உள்ளே வெளி செய்த அப்பொருள் கால் அறிந்து உள்ளே கருத்து உற்ற செம் சுடர் பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது நான் அறிந்து உள்ளே நாடிக் கொண்டேனே.