திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இக் குண்டமும்
ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்த ஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி