பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐ ஐந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரம் சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.