திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐ ஐந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரம் சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொருள்

குரலிசை
காணொளி