பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய் கண்டம் ஆம் விரி நீர் உலகு ஏழையும் உய் கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் மெய் கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய் கண்டம் இல்லாப் பொருள் கலந்தாரே.