பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கலந்து இருபாதம் இருகரம் ஆகும் மலர்ந்து இரு குண்டம் அகாரத்து ஓர் மூக்கு மலர்ந்து எழு செம் முகம் மற்றைக் கண் நெற்றி உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே.