பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாகப் படித்து எண்ணு நா எழு கொம்பு ஒரு நாலும் அடுத்து எழு கண்ணான அந்தம் இலாற்கே.