பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நல் ஒளியாக நடந்து உலகு எங்கும் கல் ஒளியாகக் கலந்து உள் இருந்திடும்; சொல் ஒளியாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம் கல் ஒளி கண் உளும் ஆகி நின்றானே.