திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல் ஒளியாக நடந்து உலகு எங்கும்
கல் ஒளியாகக் கலந்து உள் இருந்திடும்;
சொல் ஒளியாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம்
கல் ஒளி கண் உளும் ஆகி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி