பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாதனம் ஆக வளர்கின்ற வன்னியைச் சாதனம் ஆகச் சமைந்த குரு என்று போதனம் ஆகப் பொருந்த உலகு ஆளும் பாதனம் ஆகப் பிரிந்தது பார்த்தே.