பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கார் உறு கண்ணியர் ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய் வேர் உறுவேனை விடுதி கண்டாய்?விளங்கும் திருவா ரூர் உறைவாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே.