பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும் விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே, கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே.