பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின் அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம் பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.