பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க, உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.