பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கி, வித்து உறுவேனை விடுதி கண்டாய்? வெண் தலை மிலைச்சி, கொத்து உறு போது மிலைந்து, குடர் நெடு மாலை சுற்றி, தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே.