பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில் விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து, எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!