பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே, தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.