பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை; என்னின் அல்லால், விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.