பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண் டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத் தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து, ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.