பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து, மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள் பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக் கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.