பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால் உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே, வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.