பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.