பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார் வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும் அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே, இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.