பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்; மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே, உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.