பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திடக் கண்டிடும் வன்னிக் கொழுந்து அன ஒத்தபின் கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே.